கனமழை காரணமாக நாளை (30.11.21) விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள் - Padasalai.Org

No.1 Educational Website

கனமழை காரணமாக நாளை (30.11.21) விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள்


தொடர் மழை காரணமாக நாளை (30.11.2021) 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம் :



Update :

. திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரி)

2. காஞ்சிபுரம் ( பள்ளிகள் மட்டும்) 

3. தூத்துக்குடி  ( பள்ளி , கல்லூரி)

4. செங்கல்பட்டு ( பள்ளிகள் மட்டும்) 

5. திருநெல்வேலி  ( பள்ளிகள் மட்டும்) 

6. மதுரை ( பள்ளி , கல்லூரி)

7. திண்டுக்கல்  ( பள்ளிகள் மட்டும்) 

8. தேனி   ( பள்ளிகள் மட்டும்) 

9. கடலூர்  ( பள்ளிகள் மட்டும்) 

10. சிவகங்கை  ( பள்ளி , கல்லூரி)

11. ராமநாதபுரம்  ( பள்ளிகள் மட்டும்) 

12. நீலகிரி   ( பள்ளிகள் மட்டும்) 


குறிப்பு: 

வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்

6 comments:

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!

NHIS புதிய மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள்!